2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொழிலாளர் சங்கங்கள் பாதயாத்திரை

George   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்  அலுவலர்கள்  சங்கம்,  சுயாதீன தொழிற்சங்கம் மற்றும் இலங்கை வங்கி ஊ​ழியர்கள் சங்கம் ஆகிய இணைந்து நாரஹேன்பிட்டியவில் பாதயாத்திரையை இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .