2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிப்பாய்கள் மீது தாக்குதல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முத்தரிப்புத்துறை பகுதியில், கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்கள் உள்ளிட்ட  9 பேரை , மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்று வியாழக்கிழமை(27) பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக சட்டத்தரணி எஸ்.ஜெபநேசன் லோகு, தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .