2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிகரெட்டுகளை வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட  40 சிகரெட்டுகளை வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களுக்கு  தலா 05 ஆயிரம்  ரூபாயை அபராதமாக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்று  வியாழக்கிழமை விதித்துள்ளார்.

மேற்படி சிகரெட்டுகளை வைத்திருந்த மேற்படி நபர்களை நேற்றையதினம் கைதுசெய்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X