2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோப் குழுவின் இறுதி அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின்  பிணைமுறிப்  கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் இறுதி அறிக்கை, தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டி​ருக்கின்றது.

55 பக்கங்கங்களைளைக் கொண்ட இந்த இறுதி அறிக்கையுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இவ்விரு அறிக்கைகளுக்கும், கோப் குழுவிலுள்ள 16பேர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 9பேர், இணை அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இவ்விரு அறிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X