2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நீராடியவர் பலி

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பூவரசன்,எம்.செல்வராஜா, பாலித ஆரியவங்ச

பதுளை, ஸ்பிரிங்வெலிப் பகுதியிலுள்ள  பிளக்ப்போல் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நண்பர்கள் இருவரில் 21 வயதுடைய ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகியுள்ளார்.

கொழும்பு, நிட்டம்புவ பகுதியிலிருந்து சுற்றுலா வந்தவர்களில் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, குறித்த இளைஞனைக் Nடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும், இவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலி;ஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X