2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'வற்'னால் ரூ. 100 பில்லியன் வருமானம்

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் (வற்) வரி அதிகரிப்பு காரணமாக, அரசாங்கத்துக்கு 100 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அரச நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனவிரத்ன, தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .