2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குளவி தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பலி

George   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை தொடலாகல பிரதேசத்தில் மரமொன்றில் ஏறிய இளைஞன் ( வயது 22) குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குளவி தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 3 பேர், குளவி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .