2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மூவர் படுகொலை: கணவன் கைது

Kanagaraj   / 2016 நவம்பர் 13 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

உப்புவெளி கன்னியா கிளிகுஞ்சு பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்த கணவனை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

32 வயதான மனைவி,10 மற்றும் 8 வயதுகளுடைய பெண் பிள்ளைகள் இருவரே படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 3 பேரின் சடலத்தை மீட்ட பொலிஸார், திருகோணமலை வைத்தியசாலையில்  ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .