2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2016 நவம்பர் 15 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, ஹல்தும்முல்லை ஸ்ரீ கருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வில்,   பதுளை மாவட்ட நாடாளுமன்ற  அ.அரவிந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X