2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, குளிகொடப் பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) அம்பலாங்கொடைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .