2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குமார் குணரட்னம் விடுவிப்பு

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னம் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுர சிறைச்சாலையில் இருந்து வந்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வருட சிறைத் தண்டனையை பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X