2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண் மீது தாக்குதல்:இருவர் கைது

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம் ஏ.பரீத்

பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அதே இடத்தைச் சேர்ந்த மாமன் மருமகன் இருவர், கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்  நேற்றிரவு 01  கிண்ணியா - பெரியாற்று முனை 7ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பெண் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X