Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Niroshini / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம் ஏ.பரீத்
பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அதே இடத்தைச் சேர்ந்த மாமன் மருமகன் இருவர், கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 01 கிண்ணியா - பெரியாற்று முனை 7ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பெண் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .