2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

850 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் 850 கிலோகிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவரை வியாழக்கிழமை (01) இரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .