2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

26 இ.போ.ச பஸ்கள் மீது தாக்குதல்: 4 சாரதிகள் காயம்

George   / 2016 டிசெம்பர் 02 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் ஊழியர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள், இன்று முன்னெடுத்த பணிபகிஷ்கரிப்பின்போது, இலங்கை போக்குவரதது சபைக்கு சொந்தமான சுமார்  26 பஸ்கள் மீது  கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 4 சாரதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X