2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பைத்தியத்துக்கு 'மைக்' கொடுக்காதீர்கள்

Kanagaraj   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சபைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! இந்தச் சபையில் சில பைத்தியங்கள் இருக்கின்றன. அந்த பைத்தியங்களுக்கு மைக்கை (ஒலிவாங்கி) கொடுக்கவேண்டாம்” என்று அமைச்சர் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற, பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர் இதனைக் கூறினார்.

இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அனுரகுமார எம்.பி, “காட்டுப்பத்திரிகையில் எழுதிகொண்டு வாசிக்கின்றார். அவருக்கு இடம்கொடுக்கவேண்டாம்” என்றுக் கேட்டார். இதன்போதே அமைச்சர் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .