2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளை வில்கமுவ ஹெட்டிபொல வீதியில், செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவ்வீதி வழியாக பயணித்த டிப்பர் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதியான மஹியங்களை ஹெபரவ பிரதேசத்தைச் சேர்ந்த, சமந்த பண்டா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் ரக வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X