2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதி, பிரதமருக்கு அச்சுறுத்தல்: இளைஞனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை, போலியான முகநூலொன்றை பயன்படுத்தி அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .