2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேசத்துரோகி பட்டியலிலிருந்து 19 பேர் விடுதலை

George   / 2016 டிசெம்பர் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களையும், 198 வருடங்களுக்குப் பின்னர், குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  உத்தியோகபூர்வமாக இன்று விடுவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X