2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

800 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது

George   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈக்வடோர் நாட்டிலிருந்து இலங்கை வழியாக இந்தியா நோக்கி  செல்லவிருந்த கப்பலில் இருந்து 800 கிலோகிராம்  ​கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் வைத்து குறித்த கப்பலை சுற்றிவளைத்த  பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர், மேற்கொண்ட சோதனையின் போது இந்த போதை​பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

புலனாய்வு தகவல்களை அடுத்து, குறித்த கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .