2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வௌ்ளியுடன் காலநிலை மாறும்

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீடித்துவரும் வரட்சியான காலநிலையானது எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றமடையும் என்று, எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஆசிய பிராந்தியம் முழுவதும் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில், மழைபெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தினங்களில், ஏனைய மாகாணங்களிலும் காற்றுடன் கூடிய மழை, ஆங்காங்கே பெய்யக்கூடும் என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .