Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 17 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
மஹியங்கனை நீரோடையில் மூழ்கி உயிரிழந்த நபர், தேசியக் கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான யு.பி.ஹேரத் (வயது 65) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மஹியங்கனை நீரோடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டதுடன், சடலம் அடையாளங் காணப்படாத நிலையில், பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து, சடலம் அடையாளங் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .