2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எல்லை நிர்ணய அறிக்கை கையளிப்பு

George   / 2017 ஜனவரி 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டது. அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .