2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இ.போ.ச பஸ் மீது தாக்குதல்

Gavitha   / 2017 ஜனவரி 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது, இருபாலை சந்திக்கு அருகில் வைத்து, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்; மீது, இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது, பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமாகியுள்ளதோடு, பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X