2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நூல்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றம், குமரகுருபரன் நூலகம், அருட்திரு திருக்காளதீஸ்வரர் கோவில்; ஆகியவற்றின் ஸ்தாபகரான இளையதம்பி சண்முகராஜா (தொண்டர் ஐயா – வயது 85),  சுமார் 60 வருடகாலமாக சேகரித்து வைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களை திருகோணமலை பொது நூலகத்துக்கு இன்று (18)  அன்பளிப்பாகக் கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .