2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டுத் தீயில் 20 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2017 ஜனவரி 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) மாலை ஏற்பட்ட காட்டுத் தீயினால் 20 ஏக்கர் காடு, எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிரதேச மக்கள், தீயைக் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்த போதும் அம்முயற்சி கைகூடவில்லை. எனினும், 20 ஏக்கர் வரையிலான  மானா மானா புற்காடு நாசமாகியுள்ளது. 

இனந்தெரியாத விசமிகளினால் காட்டுப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X