2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மணல் கொண்டு சென்றவர் கைது

Kogilavani   / 2017 ஜனவரி 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.கணேசன்

ஹட்டன் – கொழும்பு பழைய வீதி பகுதியில், சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற நபரொருவர், செவ்வாய்க்கிழமை (17) மாலை  கைது செய்துள்ளார்.

 குறித்த நபர், ஹட்டன் - ரொத்தஸ் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதிக்கு லொறி மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற  கொண்டு செல்லும் போதே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் 24ஆம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X