2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: 7 பேர் காயம்

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான், மின் கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா,சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட்  என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 7 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சடலம், கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .