Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 19 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்,அப்துல்சலாம் யாசீம்
கந்தளாய் 92ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பலியானதுடன், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், கொழும்புக்குச் சுற்றுலா சென்றுவிட்டு. கிண்ணியா நோக்கி வானில்; பயணித்துள்ளனர்.
இதன்போது மேற்படி வான், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த முஹம்மது அஸ்ரி (வயது 7 ) என்ற சிறுவனே பலியானவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .