Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நள்ளிரவு 12 மணிக்கு பூத்து, சூரியன் உதிக்கும் முன்பாக மறைந்து விடும் பூவான பிரம்ம கமலம் என்ற பூ, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமசந்திரா மாவத்தை பகுதியில், நேற்று (18) மலர்ந்துள்ளது. பிரம்ம கமலம் (Epiphyllum oxypetalum) என்பது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நள்ளிரவில் மலரக்கூடிய அபூர்வ வகை பூவாகும்.(கு.புஸ்பராஜ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .