2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா மட்டக்களப்பில் நேற்று (19) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, கல்லடிப் பாலத்திலிருந்து  தமிழர் கலாசார பவனி ஆரம்பமாகி தேவநாயகம் மண்டபம்வரை சென்றது. அதன் பின்னர் மண்டபத்தில்  தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ், எம்.ஸ்.எம்.நூர்தீன்வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்  வடிவேல் சக்திவேல்  வா.கிருஸ்ணா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .