2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டியில் நேற்று நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 4 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X