2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விடைதாள் திருத்த பணிகளுக்காக விடுமுறை

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராத பத்திர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

தொடர்ந்து 30ஆம் திகதிவரை இடம்பெறும் இப்பணிகளுக்காக 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குருநாகல் வெலகெதர வித்தியாலயம், குருநாகல் சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி மகளிர் பாடசாலை, பொரளை கண்ணங்கர மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளை இந்த நாட்களில் மூடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .