2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எழுக தமிழ் ஒத்திவைப்பு

Gavitha   / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்சன்

தமிழ் மக்கள் பேரவையால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழுகதமிழ் நிகழ்வு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .