2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிளைக் குழுக்கள் அமைக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 24 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான கிளைக் குழுக்கள் அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளர் வை.எல்.நிஸார் தெரிவித்தார்.

25 பேரைக் கொண்ட கிளைக் குழுக்களும் மத்திய குழுக்களும் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் இணைந்துகொள்வதற்கு இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .