2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஆலயம் சேதம்

Kogilavani   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, குடாமஸ்கெலியாவில் பத்தினி தேவாலயத்தின் மீது, மரத்தின் கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக, தேவலாயம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தின் கிளையை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையகத்தில் திங்கட்கிழமை இரவு, கடுங்காற்றுடன் கூடிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .