2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சபைக்கு வந்த விமல் உரையாற்றுகின்றார்

Kanagaraj   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றச்சாட்டப்பட்டு, விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச, நாடாளுமன்றத்துக்கு இன்று சமூகமளித்ததுடன், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .