2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விளக்கமறியல் நீடிப்பு...

Thipaan   / 2017 ஜனவரி 24 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான  சமந்த லொக்கு ஹென்னதிகேவையும், பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், உத்தரவிட்டது.
(படங்கள்: நிஷால் பதுகே)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .