2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர் நாட்டில் இயங்கி வரும்  கிளிநொச்சி  மாவட்ட மக்கள் அமைப்பு, நடாத்திய கிளி மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்கு 150 சைக்கிள்கள் நன்கொ​டையாக கிடைத்துள்ளது.

இலண்டனில்  அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகுய நாடுகளில் இருந்து கிளிநொச்சி மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சைக்கிள்கள், கிளிநொச்சி மாவட்ட  வலயக்கல்வி அலுவலகத்தின் உதவியுடன்  கிளிநொச்சியில் உள்ள வறிய  மாணவர்களுக்கு  வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X