2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொள்ளுப்பிட்டி வீதிக்குப் பூட்டு

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கொழும்பு, காலிமுகத்திடல் சுற்றுவட்டாரத்திலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையிலான வீதி,  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .