2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீதிப் புனரமைப்பு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா
    
மருதமுனை காரியப்பர் வீதியை கார்ப்பட் வீதியாகப்  புனரமைப்பதற்கு ஒரு கோடி 55 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தனது அமைச்சின் மூலம் இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்; என அமைச்சின் அபிவிருத்தித் திட்டமிடல் இணைப்பாளர்  துல்கர் நயீம் தெரிவித்தார்.

விரைவில் இந்த வீதிக்கான  புனரமைப்பு வேலை ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .