2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை வழங்கப்படாமலுள்ளதைக் கண்டித்து இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அ{ஹவர் தெரிவித்தார்.

மேற்படி வலயத்தில் கடமையாற்றும் சுமார் 1,200 ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பள நிலுவை வழங்கப்படவில்லை.
இது விடயமாக  உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திய போதும், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .