2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாதை கையளிப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பள்ளகெட்டுவ தோட்டம், எல்லகம பிரிவில் புனரமைக்கப்பட்ட கொங்ரீட் பாதை, மக்களின் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டது.
சுமார் 150 குடும்பங்கள் பயனடையும் வகையில் இவ்வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்;டமான் கலந்துகொண்டு, பாதையை கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .