2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹா சிவராத்திரி

Kogilavani   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா         

பதுளை, ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை, மஹா சிவராத்திரி தின விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.

பூஜை வழிபாடுகள், அன்றைய தினம் மாலை ஆரம்பமாகி, அடுத்த நாள் காலை வரை, நான்கு சாம பூஜைகளாக இடம்பெறவுள்ளன.

பூஜை இடைவேளைகளின் போது, மேற்படி ஆலய அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகளின் சமய நிகழ்ச்சிகள், விசேட சமயச் சொற்பொழிவுகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

ஆலய அறங்காவலர் சபையினர், மேற்படி நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .