2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லொறி குடைசாய்ந்தது

Kogilavani   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

மஹியாங்கனையிலிருந்து- ஹட்டனுக்கு,  மணல் ஏற்றிச்சென்ற லொறி, பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில்  இன்றக் காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் கூட்டாகச் சென்ற காட்டுப்பன்றிகளுக்கு, இடம்கொடுக்க முற்பட்டபோதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .