2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஞாயிறு விபத்து: யுவதியின் சடலமும் மீட்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகுருந்த கடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்டவர்களில் 23 வயதுடைய யுவதியொருவரின் சடலமொன்று, சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவ் விபத்தில் சிக்குண்டவர்களில் 7 வயதுடைய பிள்ளையொன்றின் சடலம், பலப்பிட்டிய கடற்பரப்பில் மீட்கப்பட்டுதுடன், 28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கியருந்தது.

இந்த விபத்தில், இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .