2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை பெண்களின் மேம்பாட்டுக்கு தேசிய மகளிர் ஆணைக்குழு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெண்களின் மேம்பாட்டுக்கு, தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் போ​து,​ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே  இந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .