2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யானை தாக்குதல்: இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனி மனித உயிர்ச் சேதங்களுக்காகச் செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையினை, 200,000 ரூபாயிலிருந்து 500,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .