2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

158 கிலோகிராம் கஞ்சாவுடன் ஐவர் கைது

George   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

பருத்தித்துறை கடற்பரப்பில் 158 கிலோகிராம் கஞ்சாவுடன், 5 பேரை வியாழக்கிழமை (23) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

3 சகோதரர்கள் உட்பட, 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .