2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ் தரிப்பிட்டம் திறப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

தேசத்துக்கு மகுடம் மற்றும் மாகாண நெகும வேலைத்திட்டத்தின் கீழ், 230 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட புலத்கொஹுபிட்டிய பஸ் தரிப்பு நிலையம் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள 6 கடைத் தொகுதிகள் என்பன, நேற்று(23) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷ சியம்பலாபிட்டிய, சப்ரகமுவ மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தலைவர் திணேஷ் ஜயவர்தன, சப்ரகமுவ மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை முகாமையாளர் அநுருந்த பண்டார, மாகாண சபை உதவி செயலாளர்களான பண்டார, வீரசேகர, புலத்கொஹுபிட்டிய பிரதேச சபை செயலாளர் பத்மினி செனவிரத்ன மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .