2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

18 கிலோகிராம்…

Princiya Dixci   / 2017 மார்ச் 20 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனாத்தவில்லு - புத்தளம் வீதியில் 6ஆவது மைல்கல் பகுதியில், வான் ஒன்றில் கேரள கஞ்சா கடத்திய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 18 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை வனாத்தவில்லு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .